மாண்புமிகு பிரதமர் மோடிஜியின் அரசு அறிவிப்பு
*உடனடியாக உதவி தேவைப்படும் ஏழைகள் மற்றும் இடம்பெயர்ந்தோர்களுக்கு 1,70,000 கோடி ஒதுக்கீடு*
*யாரும் பசி, பட்டினியோடு இருந்து விடக்கூடாது என்பதற்காக உதவிகள் அவர்கள் வங்கி கணக்கிலேயே வழங்கப்படும்*
*மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மை பணியாளர்களுக்கு 50 லட்சம் ரூபாய் காப்பீடு*
*5 கிலோ கோதுமை அல்லது அரிசி, அடுத்த 3 மாதங்களுக்கு இலவசமாக வழங்கப்படும்*
*வீட்டுக்கு ஒரு கிலோ பருப்பு இலவசமாக 3 மாதத்திற்க்கு வழங்கப்படும்*
*இந்த திட்டங்களின் அடிப்படையில், பொருட்கள் 2 தவணையாக வழங்கப்படும்*
*விவசாயிகள், விதவைகள், ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு ஜன்தன் யோஜனா திட்டத்தின் கீழ் உதவிகள் வழங்கப்படும்*
*விவசாயிகளுக்கு கிசான் யோஜனா திட்டத்தின் கீழ் உடனடியாக 2000 ரூபாய் வழங்கப்படும்*
*முறைசாரா தொழிலாளர்களுக்கு, 2 ஆயிரம் ரூபாய் கூடுதலாக வழங்கப்படும்*
*100 நாள் வேலை திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட சம்பளம் 182 ரூபாயிலிருந்து ரூ.202 ஆக உயர்வு*
*விதவைகள், முதியோர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1000 வழங்கப்படும்*
*20 கோடி பெண்களுக்கு ஜன்தன் கணக்கின் கீழ், மாதம் தோறும் 500 ரூபாய் என அடுத்த 3 மாதங்களுக்கு வழங்கப்படும்*
*உஜ்வாலா திட்டத்தின் கீழ் உள்ள 8.3 கோடி குடும்பங்களுக்கு அடுத்த 3 மாதங்களுக்கு இலவச கேஸ் வழங்கப்படும்*
*மகளிர் குழுக்களுக்கு தீன் தயாள் திட்டத்தின் கீழ், ரூ.20 லட்சம் கடன் வழங்கப்படும்*
*முறைசார் தொழிலாளர்களுக்கு அடுத்த 3 மாதங்களுக்கு வைப்பு தொகையை அரசே வழங்கும்*
*இதன் கீழ் 31 ஆயிரம் கோடி நிதியை, 3.5 கோடி பதிவு செய்யப்பட்ட கட்டட தொழிலாளர்களுக்காக, மாநில அரசுகள் பயன்படுத்தலாம்.*
*உடனடியாக உதவி தேவைப்படும் ஏழைகள் மற்றும் இடம்பெயர்ந்தோர்களுக்கு 1,70,000 கோடி ஒதுக்கீடு*
*யாரும் பசி, பட்டினியோடு இருந்து விடக்கூடாது என்பதற்காக உதவிகள் அவர்கள் வங்கி கணக்கிலேயே வழங்கப்படும்*
*மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மை பணியாளர்களுக்கு 50 லட்சம் ரூபாய் காப்பீடு*
*5 கிலோ கோதுமை அல்லது அரிசி, அடுத்த 3 மாதங்களுக்கு இலவசமாக வழங்கப்படும்*
*வீட்டுக்கு ஒரு கிலோ பருப்பு இலவசமாக 3 மாதத்திற்க்கு வழங்கப்படும்*
*இந்த திட்டங்களின் அடிப்படையில், பொருட்கள் 2 தவணையாக வழங்கப்படும்*
*விவசாயிகள், விதவைகள், ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு ஜன்தன் யோஜனா திட்டத்தின் கீழ் உதவிகள் வழங்கப்படும்*
*விவசாயிகளுக்கு கிசான் யோஜனா திட்டத்தின் கீழ் உடனடியாக 2000 ரூபாய் வழங்கப்படும்*
*முறைசாரா தொழிலாளர்களுக்கு, 2 ஆயிரம் ரூபாய் கூடுதலாக வழங்கப்படும்*
*100 நாள் வேலை திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட சம்பளம் 182 ரூபாயிலிருந்து ரூ.202 ஆக உயர்வு*
*விதவைகள், முதியோர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1000 வழங்கப்படும்*
*20 கோடி பெண்களுக்கு ஜன்தன் கணக்கின் கீழ், மாதம் தோறும் 500 ரூபாய் என அடுத்த 3 மாதங்களுக்கு வழங்கப்படும்*
*உஜ்வாலா திட்டத்தின் கீழ் உள்ள 8.3 கோடி குடும்பங்களுக்கு அடுத்த 3 மாதங்களுக்கு இலவச கேஸ் வழங்கப்படும்*
*மகளிர் குழுக்களுக்கு தீன் தயாள் திட்டத்தின் கீழ், ரூ.20 லட்சம் கடன் வழங்கப்படும்*
*முறைசார் தொழிலாளர்களுக்கு அடுத்த 3 மாதங்களுக்கு வைப்பு தொகையை அரசே வழங்கும்*
*இதன் கீழ் 31 ஆயிரம் கோடி நிதியை, 3.5 கோடி பதிவு செய்யப்பட்ட கட்டட தொழிலாளர்களுக்காக, மாநில அரசுகள் பயன்படுத்தலாம்.*
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக