செவ்வாய், 18 ஜூலை, 2017

எம்.பி., பதவியை ராஜினாமா செய்தார் மாயாவதி.



எம்.பி., பதவியை ராஜினாமா செய்தார் மாயாவதி.

*பகுஜன் சமாஜ் கட்சித்தலைவர் மாயாவதி மாநிலங்களவை உறுப்பினர் பதவியில் இருந்து ராஜினாமா செய்தார்.*

*மாநிலங்களவையில் எந்த விவகாரத்திலும் எதிர்க்கட்சிகளை பேச அனுமதிக்காததால் உறுப்பினர் பதவியிலிருந்து ராஜினாமா.

தலித்களுக்கு நாட்டில் பாதுகாப்பு இல்லை என கூறி தனது எம்.பி. பதவியை ராஜினாமா செய்தார் மாயாவதி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக